சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வாளர்களுக்காக ACMC சட்டத்தரணிகள் மன்றத்தின் வழிகாட்டல் நிகழ்ச்சி
2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) சட்டத்தரணிகள் மன்றம் சிறப்பு வழிகாட்டல் நிக்ழ்வை ஏற்பாடு செய்துள்ளது. சட்டத் துறையில் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு…
ஹஜ் விவகாரம் : முஸ்லிம் எம்பிக்களுடன் அவசர கலந்துரையாடல் கோரி அமைச்சருக்கு ரிஷாட் MP கடிதம்
ஹஜ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் எம்பிக்களுடன்அவசர கலந்துரையாடல் கோரி அமைச்சருக்கு ரிஷாட் கடிதம் அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டுவரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம்…
ஓட்டமாவடி பிரதேச சுற்றுலா வளர்ச்சியில் புதிய அத்தியாயம்
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இணைந்து இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதிகாரத்திற்கு கீழுள்ள கோறளைப்பற்று…
உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த தென்கிழக்கு பல்கலைக்கழகக் குழு சம்மாந்துறை பிரதேச சபைக்கு கள விஜயம்!
www.acmc.lk உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜூனைடீன் ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற…
நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள்
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் 2026.06.13 அன்று நிந்தவூர் பிரதேச…
தலைவர், தவிசாளருடன் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் சந்திப்பு
– முக்கிய விடயங்கள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாத் பதியுதீன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான…
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை இனவாதத்தால் திசைதிருப்ப முயற்சிக்கக் கூடாது; உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவித அரசியல் அல்லது இனவாத அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்…
புத்தளம், நுரைச்சோலை அமானிய்யத்துல் இப்றாஹீமிய்யாஹ் அரபுக்கல்லூரியின் 14 ஆவது அல்-ஆலீம் பட்டமளிப்பு விழா
புத்தளம், நுரைச்சோலை அமானிய்யத்துல் இப்றாஹீமிய்யாஹ் அரபுக்கல்லூரியின் 14 ஆவது அல்-ஆலீம் பட்டமளிப்பு விழா நிகழ்வு நேற்று (24), மௌலவி முபாரக் (ரஸூலி) தலைமையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
#ConnectWithACMC சம்மாந்துறை கருவாட்டுக்கல் – 03 கிராம சேவகர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புனர்நிர்மாணப் பயணம் ஆரம்பம்..!
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் புனர்நிர்மாணம் மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் முதற்கட்ட கலந்துரையாடல் இன்று சம்மாந்துறை கருவாட்டுக்கல் – 03 கிராம சேவகர் பிரிவில் வெற்றிகரமாக நடைபெற்றது. சம்மாந்துறை பிரதேச சபை…
இந்திய தூதுவர்- தலைவர் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு
இந்தியாவின் நட்புக்கு சான்றாக அமைந்த சந்திப்பு..! இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவிடம் நடத்தப்பட்ட சந்திப்பில், தொடர்ச்சியாக இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றி கூறும் வாய்ப்புக் கிடைத்தது. கொழும்பிலுள்ள இந்திய ஹவுசில் நேற்று நடந்த இந்த…