அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Award of Excellence -2026 கௌரவிக்கும் நாடளாவிய நிகழ்வு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Award of Excellence -2026 கௌரவிக்கும் நாடளாவிய நிகழ்வு பற்றிய அறிவிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரி பிரிவின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த…
மட்டக்களப்பு–பொத்துவில் அல்லது மாத்தறை–கல்முனை புகையிரதப் பாதை விரிவாக்கம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது – அஷ்ரப் தாஹீர் MP வலியுறுத்தல்
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விரிவுபடுத்துவது தொடர்பாக கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை முன்வைத்த தனிநபர் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப்…
குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் : பாராளுமன்றில் அஷ்ரப் தாஹீர்
அம்பாறை மாவட்டத்தின் குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹீர் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.…
Indian Foreign Secretary Vikram Misri Meets Sri Lankan Muslim Political Leaders in Colombo
கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, இன்று(5), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்…
Tamil–Muslim Political Parties Council Meets Indian High Commissioner Santosh Jha | ACMC
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பேரவையின் (Council of Tamil Speaking Political Parties) பிரதிநிதிகள், அவர்களது வேண்டுகோளின் பேரில், கொழும்பில் நேற்று (04) மாலை இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய சந்தோஷ் ஜா அவர்களை இந்தியா இல்லத்தில் சந்தித்து…
சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வாளர்களுக்காக ACMC சட்டத்தரணிகள் மன்றத்தின் வழிகாட்டல் நிகழ்ச்சி
2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) சட்டத்தரணிகள் மன்றம் சிறப்பு வழிகாட்டல் நிக்ழ்வை ஏற்பாடு செய்துள்ளது. சட்டத் துறையில் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு…
ஹஜ் விவகாரம் : முஸ்லிம் எம்பிக்களுடன் அவசர கலந்துரையாடல் கோரி அமைச்சருக்கு ரிஷாட் MP கடிதம்
ஹஜ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் எம்பிக்களுடன்அவசர கலந்துரையாடல் கோரி அமைச்சருக்கு ரிஷாட் கடிதம் அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டுவரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம்…
ஓட்டமாவடி பிரதேச சுற்றுலா வளர்ச்சியில் புதிய அத்தியாயம்
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இணைந்து இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதிகாரத்திற்கு கீழுள்ள கோறளைப்பற்று…
உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த தென்கிழக்கு பல்கலைக்கழகக் குழு சம்மாந்துறை பிரதேச சபைக்கு கள விஜயம்!
www.acmc.lk உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜூனைடீன் ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற…
நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள்
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் 2026.06.13 அன்று நிந்தவூர் பிரதேச…