பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை!
ஊடக அறிக்கை 2026.06.07 பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை மன்னார் பிரதேசத்திலிருந்து மறிச்சிகட்டி பூக்குளம் ஊடாக பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும்…
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மறுவாழ்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி – 19ஆவது ஆண்டு நினைவு விழா
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மறுவாழ்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி – 19ஆவது ஆண்டு நினைவு விழா சிறப்பாக நடைபெற்றது 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், புத்தளம் மற்றும் மன்னார் உள்ளிட்ட…
ஹஜ் விவகாரம் : முஸ்லிம் எம்பிக்களுடன் அவசர கலந்துரையாடல் கோரி அமைச்சருக்கு ரிஷாட் MP கடிதம்
ஹஜ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் எம்பிக்களுடன்அவசர கலந்துரையாடல் கோரி அமைச்சருக்கு ரிஷாட் கடிதம் அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டுவரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம்…
மட்டக்களப்பு, கல்குடா தொகுதி வட்டார ரீதியான நியமனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மகளிர் சந்திப்பு!
“ஒற்றுமையின் பலம் வெற்றியின் வழி” என்னும் தொனிப்பொருளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைபிரதேச மகளிர் சந்திப்பு நிகழ்வு (14.06.2026) சம்மாந்துறை SS உள்ளக விளையாட்டு அரங்கில் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான…
நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள்
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் 2026.06.13 அன்று நிந்தவூர் பிரதேச…
தலைவர், தவிசாளருடன் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் சந்திப்பு
– முக்கிய விடயங்கள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாத் பதியுதீன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான…
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை இனவாதத்தால் திசைதிருப்ப முயற்சிக்கக் கூடாது; உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவித அரசியல் அல்லது இனவாத அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்…
நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி : பிரதம அதிதியாக அஷ்ரப் தாஹிர் MP
நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (09) நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு…