மட்டக்களப்பு–பொத்துவில் அல்லது மாத்தறை–கல்முனை புகையிரதப் பாதை விரிவாக்கம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது – அஷ்ரப் தாஹீர் MP வலியுறுத்தல்
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விரிவுபடுத்துவது தொடர்பாக கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை முன்வைத்த தனிநபர் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப்…
குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் : பாராளுமன்றில் அஷ்ரப் தாஹீர்
அம்பாறை மாவட்டத்தின் குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹீர் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.…
Indian Foreign Secretary Vikram Misri Meets Sri Lankan Muslim Political Leaders in Colombo
கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, இன்று(5), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்…
Tamil–Muslim Political Parties Council Meets Indian High Commissioner Santosh Jha | ACMC
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பேரவையின் (Council of Tamil Speaking Political Parties) பிரதிநிதிகள், அவர்களது வேண்டுகோளின் பேரில், கொழும்பில் நேற்று (04) மாலை இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய சந்தோஷ் ஜா அவர்களை இந்தியா இல்லத்தில் சந்தித்து…
பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை!
ஊடக அறிக்கை 2026.06.07 பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை மன்னார் பிரதேசத்திலிருந்து மறிச்சிகட்டி பூக்குளம் ஊடாக பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும்…
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மறுவாழ்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி – 19ஆவது ஆண்டு நினைவு விழா
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மறுவாழ்வின் அடையாளமாகத் திகழும் அல்-காசீமி சிட்டி – 19ஆவது ஆண்டு நினைவு விழா சிறப்பாக நடைபெற்றது 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், புத்தளம் மற்றும் மன்னார் உள்ளிட்ட…
ஹஜ் விவகாரம் : முஸ்லிம் எம்பிக்களுடன் அவசர கலந்துரையாடல் கோரி அமைச்சருக்கு ரிஷாட் MP கடிதம்
ஹஜ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் எம்பிக்களுடன்அவசர கலந்துரையாடல் கோரி அமைச்சருக்கு ரிஷாட் கடிதம் அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டுவரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம்…
மட்டக்களப்பு, கல்குடா தொகுதி வட்டார ரீதியான நியமனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மகளிர் சந்திப்பு!
“ஒற்றுமையின் பலம் வெற்றியின் வழி” என்னும் தொனிப்பொருளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைபிரதேச மகளிர் சந்திப்பு நிகழ்வு (14.06.2026) சம்மாந்துறை SS உள்ளக விளையாட்டு அரங்கில் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான…
நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள்
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் 2026.06.13 அன்று நிந்தவூர் பிரதேச…