மட்டக்களப்பு–பொத்துவில் அல்லது மாத்தறை–கல்முனை புகையிரதப் பாதை விரிவாக்கம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது – அஷ்ரப் தாஹீர் MP வலியுறுத்தல்
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விரிவுபடுத்துவது தொடர்பாக கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை முன்வைத்த தனிநபர் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப்…
குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் : பாராளுமன்றில் அஷ்ரப் தாஹீர்
அம்பாறை மாவட்டத்தின் குடிநீர், விவசாயம் மற்றும் மனித–யானை மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வுகளை வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹீர் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.…
Indian Foreign Secretary Vikram Misri Meets Sri Lankan Muslim Political Leaders in Colombo
கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, இன்று(5), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்…
Tamil–Muslim Political Parties Council Meets Indian High Commissioner Santosh Jha | ACMC
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பேரவையின் (Council of Tamil Speaking Political Parties) பிரதிநிதிகள், அவர்களது வேண்டுகோளின் பேரில், கொழும்பில் நேற்று (04) மாலை இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய சந்தோஷ் ஜா அவர்களை இந்தியா இல்லத்தில் சந்தித்து…
Representatives of Tamil and Muslim Political Parties Meet President Anura Kumara | ACMC PARTY
06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, முழுமையான அரசியலமைப்புத்…