உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த தென்கிழக்கு பல்கலைக்கழகக் குழு சம்மாந்துறை பிரதேச சபைக்கு கள விஜயம்!
www.acmc.lk உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜூனைடீன் ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற…
சம்மாந்துறை பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் வழங்களும், இளைஞர் சந்திப்பும்!
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் வழங்களும், இளைஞர் சந்திப்பும்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மகளிர் சந்திப்பு!
“ஒற்றுமையின் பலம் வெற்றியின் வழி” என்னும் தொனிப்பொருளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைபிரதேச மகளிர் சந்திப்பு நிகழ்வு (14.06.2026) சம்மாந்துறை SS உள்ளக விளையாட்டு அரங்கில் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான…
நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள்
நாடளாவிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் #ConnectWithACMC திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்சியின் புனரமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திற்கான வட்டார ரீதியான நியமனங்கள் 2026.06.13 அன்று நிந்தவூர் பிரதேச…
தலைவர், தவிசாளருடன் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் சந்திப்பு
– முக்கிய விடயங்கள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாத் பதியுதீன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான…
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை இனவாதத்தால் திசைதிருப்ப முயற்சிக்கக் கூடாது; உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவித அரசியல் அல்லது இனவாத அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்…
நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி : பிரதம அதிதியாக அஷ்ரப் தாஹிர் MP
நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (09) நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு…