ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை இனவாதத்தால் திசைதிருப்ப முயற்சிக்கக் கூடாது; உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவித அரசியல் அல்லது இனவாத அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்…